
கருத்தநீர் பாயும் நீர்வீழ்ச்சியடி,
உன் கருங்கூந்தல் அன்பே...
பௌர்ணமி முழு நிலவடி,
உன் முகம் அன்பே....
வானவில் போன்றதடி,
உன் நெத்தி அன்பே...
காண்பரிது மூன்றாம் பிறையடி,
உன் கண்புருவங்கள் அன்பே....
கூரிய வாள் போன்றதடி,
உன் கண்கள் அன்பே...
என் முத்தத்தின் முட்டுக்கட்டையடி,
உன் மூக்கு அன்பே....
என் நாவிற்கு வழி தருவதடி,
உன் உதடுகள் அன்பே...
இதை சொல்ல தெரியவில்லையடி,
அதுவே உன் இடைகள் அன்பே...
பல மணிநேரம் பம்பரம் சுத்துமடி,
உன் தொப்பையினுள் அன்பே....
நார்கள் அற்ற வாழைத்தண்டடி,
உன் தொடைகள் அன்பே....
பாலைவனத்திலும் மழையடி,
உன் பாதம் பட்டால் அன்பே...
முழுமையா சொல்லவாடி,
தமிழில் வார்த்தை இல்லையடி,
உனை சொல்ல அன்பே.....
பௌர்ணமி முழு நிலவடி,
உன் முகம் அன்பே....
வானவில் போன்றதடி,
உன் நெத்தி அன்பே...
காண்பரிது மூன்றாம் பிறையடி,
உன் கண்புருவங்கள் அன்பே....
கூரிய வாள் போன்றதடி,
உன் கண்கள் அன்பே...
என் முத்தத்தின் முட்டுக்கட்டையடி,
உன் மூக்கு அன்பே....
என் நாவிற்கு வழி தருவதடி,
உன் உதடுகள் அன்பே...
இதை சொல்ல தெரியவில்லையடி,
அதுவே உன் இடைகள் அன்பே...
பல மணிநேரம் பம்பரம் சுத்துமடி,
உன் தொப்பையினுள் அன்பே....
நார்கள் அற்ற வாழைத்தண்டடி,
உன் தொடைகள் அன்பே....
பாலைவனத்திலும் மழையடி,
உன் பாதம் பட்டால் அன்பே...
முழுமையா சொல்லவாடி,
தமிழில் வார்த்தை இல்லையடி,
உனை சொல்ல அன்பே.....
No comments:
Post a Comment