Monday, 25 April 2016

கவிஞனடி



அழகு மங்கையே
உனை கவிவடித்தால்
உச்சியிலிருந்து 
உள்ளங்கால் வரை சொல்லாமே
ஒராயிரம் வார்த்தை தேவையடி
முடிந்து விட்டால் - நான்
கவிஞனடி......

1 comment: