Monday, 25 April 2016

கருவிழி



காலைப்பொழுதினிலே
கதிரவன் மெல்ல வருகையிலே
கண் விழித்த மங்கையவள்
கதவோரத்தால் கதிரவனை பார்க்கையில்
கரு விழிகள் ஒளியால்
கதிரவன் மறைகின்றான்....


No comments:

Post a Comment